உலகம்

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் மர்ம நபரொருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேருடன் ஊழியர் உட்பட அறுவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக குரோஷியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தப்பியோடியவர் உணவு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Related posts

‘கோவிட் 19´ – 2,663 பலி

காசா மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு 5 அரபு நாடுகள் எதிர்ப்பு

editor

சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ