உள்நாடு

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம் 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 இனைக் கடந்துள்ளது.

இதுவரையிலான தொற்றாளர்களது எண்ணிக்கை – 9,205
குணமடைந்தோர் எண்ணிக்கை – 4,075
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – 5,111
மரணங்கள் – 19

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிருடன் இருக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி