விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுபபை தேர்வு செய்துள்ளனர்.

Related posts

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : ஒளிபரப்ப தடை விதித்த தலிபான்

சகலத்துறை ஆட்ட நாயகன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

லசித் மலிங்க பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் [VIDEO]