சூடான செய்திகள் 1

முதலாம் தவணை விடுமுறை…

(UTV|COLOMBO) சிங்கள மற்றும் தமிழ் பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இரண்டாம் தவனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வழங்கப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி

புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி வெளியானது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை