உள்நாடு

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் இடம்பெறவுள்ள முதலாம் தவணை பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாம் தவணை பரீட்சைகளை தடை செய்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் வருடத்திலிருந்து பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதில் பொதுச் செயலாளர் நியமனம் [UPDATE]

 உல்லாச விடுதியில் ஐஸ் விருந்துபசாரம் – 30 பேர் கைது

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த தடை!