உள்நாடு

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

(UTV|கொழும்பு)- 2020ம் ஆண்டுக்கான பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று(16) இடம்பெறுகின்றது.

தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று(16) காலை 08.30 மணியளவில் மாத்தளை னுககொல்ல தர்மப்ரதீப ஆரம்ப பாடசாலையில் இடம்பெறுகின்றது.

Related posts

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்

ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு