உள்நாடு

இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் வெள்ளியன்று