உள்நாடு

இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

editor

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை