உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பயணிகள் வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கமைய முதல் கிலோமீற்றருக்கான 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபா அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எனது மக்களுக்கு நன்றி – அம்பிகா சாமுவேல்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு