உள்நாடு

உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு [UPDATE]

(UTV | கொழும்பு) – களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன நாளை(05) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, மாணவர்களை உடனடியாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related posts

மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா கைது

editor

பலஸ்தீன் போர் நிறுத்தத்திற்கு ஐநாவின் வாக்களிப்பு: அமெரிக்கா எதிர்த்து வாக்களிப்பு

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது