உள்நாடு

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் தொழு நோயால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

இணைய வழி கற்பித்தல் வேலைநிறுத்தம் கைவிடப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்