உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் நேற்று(28) பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,214 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

 07 பொருட்களின் விலை குறைப்பு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

சர்ஜுன் ஜமால்தீனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா – ரிஷாட் எம்.பி பங்கேற்பு!

editor