உள்நாடு

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –மீ‎கொடை நகரத்தில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மீ‎கொடை பொருளாதார மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பில் கடைகளில் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பேக்கரி, ஒரு உணவகம் மற்றும் மூன்று கடைகள் மீது சுகாதாரமற்ற முறையில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமைக்காக இவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாமல் எம்.பியின் திருமண நிகழ்விற்கான மின் கட்டண சர்ச்சை தொடர்பான வழக்கு விசாரணை

editor

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

வீட்டிலிருந்தே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி – கனக ஹேரத்.