உள்நாடு

மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்

editor

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாக துருக்கி தூதுவர் தெரிவிப்பு

editor