சூடான செய்திகள் 1

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

தமது கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு

ரொட்டி சாப்பிட்ட  கைதிகள் பலி

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு செயல்திறன் குழுவொன்று உருவாக்கம்