உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த படகுகள் – காலியில் சம்பவம்

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனரத்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலில் இதுவரை 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை அணியின் 3 வீரர்களுக்கு தற்காலிக தடை

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி