உள்நாடு

மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா : மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றும் ஊழியர்கள் 49 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், குறித்த மீன் சந்தை இன்று(21) முதல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியாபாரிகளுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

சிறைச்சாலை திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

பாராளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

editor

நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

editor