சூடான செய்திகள் 1

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Related posts

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் – பிரதமர் சந்திப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும்…

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்