உள்நாடு

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!

இந்திய மீனவர்கள் குழுவை கைது செய்ய சென்ற போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இழுவை படகு மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது  கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Related posts

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் வெற்றி பெறுவார் – செந்தில் தொண்டமான்

editor

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் – 40 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

editor

ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் தாயகம் வந்தடைந்தது