உள்நாடு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்.மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவை பாதிப்பு

editor

பலாத்கார பிரேத எரிப்பை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் [VIDEO]