உள்நாடு

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் நேற்றைய தினம் மரணித்துள்ளனர் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று அமைச்சரவையில் சிறிய மாற்றம்!

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor