உலகம்

மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுஹான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related posts

உடனடியாக பதவி விலகுவதாக இந்திய உப ஜனாதிபதி திடீர் அறிவிப்பு

editor

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

எமது தாக்குதல் கத்தாருக்கு எதிரானது இல்லை – ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

editor