மீட்டியாகொடவில் இன்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
அந்தப் பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியே ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.