உள்நாடுபிராந்தியம்

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான பெண் ஒருவர் தற்போது வைத்தியசா்லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து