சூடான செய்திகள் 1

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) மின்வெட்டுத் தொடர்பில் சமூக வலைதளங்களுக்கு போலியான மின்னஞ்சல் முகவரி ஒன்றினூடாக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அறிவிப்பு

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு விசேட அறிவுறுத்தல்