சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – குப்பிளான் தெற்கில் நேற்று மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முதல்கட்டமாக இன்று காலை 30 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது

அதாவுல்லாஹ்வின் கட்சிக்குள் குழப்பம்? பதவி விலகிய மகன் ஸகி