உள்நாடு

மின்தடையினால் தொலைத்தொடர்பு கோபுரங்களது செயல்பாடிலும் பாதிப்பு

(UTV | கொழும்பு) –  மின்சாரம் தடைப்படும் போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக தேவையான அளவு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மார்ச் 30 ஆம் திகதி அத்தியாவசிய சேவைகளின் செயல்பாட்டை ஆதரிக்க தொடர்ந்து டீசல் வழங்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – சஜித்

வீடியோ | இஸ்ரேலுக்கு எதிரான காணொளி தொடர்பாக இலங்கை மாணவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்கள் தடுப்புக்காவல்

editor

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!