உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

அதன்படி , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

மோட்டார் அணிவகுப்பு தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு நாமல் கோரிக்கை

தனியார் தாங்கி உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பிற்கு IOC ஆதரவு

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – 19 வயதுடைய இளைஞன் பலி

editor