உள்நாடு

மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

Related posts

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

ராணியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு