உள்நாடு

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி

editor

இம்மாத இறுதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து