உள்நாடு

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

(UTV | கொழும்பு) -மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(18) காலை ஒன்றுகூட உள்ளது.

பேராசிரியர் ராஹூல அதலகேயின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து குறித்த குழுவின் அறிக்கை ஒருவார காலத்திற்குள் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்றிரவு(17) வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள் – சஜித்

editor

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் மக்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷர் எம்மை விட்டும் பிரிந்தார் – சஜித்