உள்நாடு

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரையில் 832 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது

ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர – கோட்டாவின் காலத்தை மறந்துவிட வேண்டாம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor

“அடித்து வளர்த்தாட்டிவிட்டேன்” சாய்ந்தமருது கொலையின் முழு விபரம்!