உள்நாடு

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது சுகாதார பரிசோதகர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை