உள்நாடு

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யா ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த பதில் கடிதம் குறித்து மைத்திரி கருத்து

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

மைத்திரிபால சிறிசேனவுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை – சரத் பொன்சேக்கா