உள்நாடு

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு)- மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 36 வயதுடைய நபர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகமே விசேட உரை!

பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதி வழங்கப்படும் – அனுர

editor