விளையாட்டு

மிக்கி ஆர்தர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

இலங்கையை வென்றது தென் ஆபிரிக்கா

உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது – ஸ்டார்க்கை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்

editor