சூடான செய்திகள் 1

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 14 சந்தேக நபர்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்

மதூஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரானுடன் தொடர்பு வைத்திருந்தவர் கைது