சூடான செய்திகள் 1

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO ) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அலோசியஸ்-பலிசேன பிணை கோரிக்கை மனு ஒத்திவைப்பு

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையே மூன்று உடன்படிக்கைகள்

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு