உள்நாடுசூடான செய்திகள் 1

மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்

(UTV | கொவிட்–19) – மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.

மாலைதீவில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களில் மாலைதீவு, பங்களாதேஷைச் சேர்ந்த இருவரும், இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மாலைதீவில் இதுவரை 116 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

Related posts

வாகன ஓட்டுகனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

நம்பிக்கையில்லா பிரேரணயின் போது வாக்களித்த SLFP உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம்