அரசியல்உள்நாடு

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் திரு. மசூத் இமாட், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாலைதீவு பிரஜைகள் எதிர்கொள்ளும் வீசா சவால்கள் குறித்து கவனம் செலுத்திய
உயர்ஸ்தானிகர், மாலைதீவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்ததுடன், இதன்போது மாலைதீவு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய நன்றிகளைத் தெரிவித்தார்.

Related posts

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

நீடித்து வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் மத்திய வங்கியின் ஆளுநர் IMF உதவியை எதிர்பார்க்கிறார்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு