சூடான செய்திகள் 1

மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி?

editor

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

கொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்