உள்நாடுபிராந்தியம்

மாரவிலயில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் பலி – 10 வயது சிறுவன் காயம்

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான சிறுவன் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Related posts

மின் கட்டணத்தை குறைக்க தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மிஹிந்தலை பன்சலையின் 41 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை செலுத்திய சஜீத் பிரேமதாஸா!

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!