உள்நாடு

மாரவில நீதிவான் பணி இடைநிறுத்தப்பட்டார்!

மாரவில நீதிவான் அசேல டி சில்வாவை பணி இடைநிறுத்தம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரான உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான குழு, நீதவானுக்கு எதிராக பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் நீக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு

வெளிநாட்டு சுற்றுலாப் பெண்களிடம் இருந்து கூடுதல் பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது

editor

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’