உள்நாடு

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி

(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

SJB 22வது திருத்தத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு புதிய நடவடிக்கை!