உள்நாடு

மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் சுமார் 40 மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக இன்று (15ஆம் திகதி) காலை மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வசந்த முதலுக்கே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்