சூடான செய்திகள் 1

மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ  சிறுபராயத்தில் இருந்து சம போஷாக்குடன் கூடிய உணவை வழங்குவதன் மூலம் பிள்ளைகளை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை