சூடான செய்திகள் 1

மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) உயர் தேசிய டிப்லோமா கற்கை நெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு – நகர மண்டப பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு