சூடான செய்திகள் 1

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…

(UTV|COLOMBO) களனிவெலி புகையிரத பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த விழாக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு

“நீரின்றி அமையாது உலகு” இந்திய சுதந்திர தின உரையில் திருக்குறளை தமிழில் பேசி மோடி(video)

பொல்கஹவல, மெத்தலந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு