உள்நாடு

மாகாணங்களுக்கு இடையேயான இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்தார். 

Related posts

சுற்றுலா சென்ற தேரர் சடலமாக மீட்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

editor

இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அநுர

editor

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்