உள்நாடு

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கம்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையானது இம்மாதம் 21 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும், அதை நீடிப்பது தொடர்பில் கொவிட் செயலணி தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை தனது எல்லைகளை திறக்கும் என்றும்,நாட்டை திறக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது