உள்நாடுவிளையாட்டு

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

(UTV|கொழும்பு)- தேசிய விளையாட்டுப் சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சபையின் 14 உறுப்பினர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு