உள்நாடு

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி வழங்கியது.

விளையாட்டு துறை அமைச்சராக இருந்த போது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் நிதிமோசடி இடம்பெற்றாக குற்றஞ் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு காரணமாகவே அவருக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Related posts

வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கவுள்ள விசேட கொடுப்பனவு!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – லசந்த

மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – கனக ஹேரத்.