உள்நாடு

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி வழங்கியது.

விளையாட்டு துறை அமைச்சராக இருந்த போது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் நிதிமோசடி இடம்பெற்றாக குற்றஞ் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு காரணமாகவே அவருக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Related posts

வீடியோ | காணாமல் போனவர் மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்பு!

editor

மத்திய வங்கி பிணைமுறி மோசடி – அர்ஜுன மகேந்திரனும் விரைவில் கைது – அமைச்சர் லால் காந்த

editor

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!